பூகொடை பிரதேசத்தில் நபரொருவர் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி வழியில் விட்டுவிட்டு தப்பிச்சென்ற லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் பிரதேசவாசிகளால் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெபிலியவல பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடையவராவார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி ஹோமாகம பிரதேசத்தில் வைத்து விபத்தில் சேதமடைந்த லொறியை சரிசெய்து கொண்டிருக்கும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM