பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் பண்டாரகம பொலிஸாரால் கைதாகினர்.
பண்டாரகம, ராஜாகம பிரதேசத்தில் பண்டாரகம பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30 மற்றும் 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 5,320 மில்லிகிராம் போதைப்பொருள், பித்தளையால் செய்யப்பட்ட இரண்டு வளையல் மற்றும் சிலைகள், தங்க நகைகள், புல் வெட்டும் இயந்திரம், கல்வெட்டு, போன்றவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் சந்தேகநபர்கள் பண்டாரகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM