விடுதலைப் புலிகளின் இலச்சினை போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மாத்தளை கந்தேநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது .
மாத்தளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பிய வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM