உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை (08) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஸ்வெவ, கலேவெல்ல பகுதியில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டபோதே இந்த நபர் அவ்விடத்தில் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
இவர் மேலதிக விசாரணைகளுக்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM