கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு : 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு 

10 Dec, 2023 | 12:43 PM
image

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொஸ்லந்தை, கெலிபனாவெல பகுதியில் உள்ள அஸ்வெத்தும மலையின் பாரிய குடியிருப்பு பகுதியில் இன்று (10) மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 25 குடும்பங்களை சேர்ந்த 97 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மண்சரிவினால் இதுவரை 6 வீடுகளும் நெற்பயிர்ச்செய்கை இடம்பெற்ற பகுதியொன்றும் மண்ணுக்குள் புதைந்துள்ளதோடு, சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதியினை ஆய்வு செய்து, குறிப்பிட்ட ஓர் இடத்தினை அதிக ஆபத்துள்ள பகுதி என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53