வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு பெருவிழா நேற்று (8) பிற்பகல் 2 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பமானது.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும்; வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் சிறப்பு விருந்தினரகாவும்; யூனியன் கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் கௌரவ விருந்தினரகாவும் கலந்து சிறப்பித்தனர்.
வலி. வடக்கு பிரதேசத்தினை சார்ந்த பல கலைஞர்களின் திறமைகள் இந்நிகழ்வில் அரங்கேற்றப்பட்டதுடன் பல துறைகளில் மிளிர்ந்த கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM