குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2,700 கிலோ பீடி இலைகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (08) ஒருவர் புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பீடி இலைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என்பதுடன் இவர் மேலதிக விசாரணைகளுக்காக குருணாகல் கலால் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM