ஹங்வெல்ல களுஹக்கல கிராஇம்புலவில் அமைந்துள்ள பிக்குகள் நிலையமொன்றில் 170,000 மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு தங்கியுள்ள பிக்குகள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் என அந்த நிலையத்தைச் சேர்ந்த மொதரவனே அமில சிறி தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த பிக்குகள் நிலையத்தில் நோய்வாய்ப்பட்ட 68 பிக்குகள் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதக் மின் கட்டணமாக அதிகளவில் கட்டணம் சேர்த்துள்ளதாகவும் பங்களிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியால் இந்த நிலையத்துக்கு நன்கொடை மற்றும் நிதியுதவி கிடைக்காமையே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளா்ர.
இதேவேளையில், சூரிய மின் உற்பத்தி உபகரணங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதனால் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM