காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலொன்றிற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
43 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதலிற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துல்லியமாகஇலக்கை தாக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தனது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
காசாவின் மத்தியில்உள்ள டெய்ர் அல் பலாவை சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களிற்கான வெடிபொருட்கள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்காவின் பல ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பயன்படுத்துகின்றது எனினும் குறிப்பிட்ட ஒரு தாக்குதலுடன் அமெரிக்காவின் ஆயுதங்களிற்கு தொடர்புள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்புபடுத்தியிருப்பது இதுவே முதல்தடவை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM