பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவர் பொல்கொட பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பொல்கொட ஆற்றின் பாலத்திலிருந்து குதித்த நிலையில் நீரில் மூழ்கியதை கண்ட பிரதேசவாசிகள் சத்தமிட்டு உதவிகேட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மூவர் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தமது ஜீப்பில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
குறித்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM