பெலிகமுவவில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் (NLDB) விற்பனை நிலையத்தின் பாதுகாவலர் கடந்த ஒக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை, கப்புவத்தையைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், நேற்று (06) தொட்டலங்க சேதாவத்தை பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM