தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை நிலைய காவலர் கொலை : சந்தேகத்தில் ஒருவர் கைது!

Published By: Digital Desk 3

07 Dec, 2023 | 03:14 PM
image

பெலிகமுவவில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் (NLDB) விற்பனை நிலையத்தின் பாதுகாவலர் கடந்த ஒக்டோபர் மாதம்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை, கப்புவத்தையைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், நேற்று  (06) தொட்டலங்க சேதாவத்தை பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53