நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி இணக்கம்

06 Dec, 2023 | 08:24 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக வங்கியால் நிதியனுசரணை வழங்கப்படும் நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் கருத்திட்டம் உலக வங்கியின் நிதியனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுக் கலந்துரையாடல்களில் இலங்கை பணவைப்புக் காப்புறுதித் திட்டம் மூலதனமிடல், மத்திய வங்கியின் நிறுவன ரீதியான இயலளவு விருத்தி மற்றும் குறித்த கருத்திட்ட அமுலாக்கலைக் கண்காணித்தல் போன்ற கூறுகளின் கீழ் 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக...

2025-03-15 17:04:05
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50