இறைச்சிக்காக எருமை மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது!

06 Dec, 2023 | 03:08 PM
image

இறைச்சிக்காக எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியின்  சாரதி அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் அளுத்கம தர்கா நகரப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் பொலிஸார் தெரிவித்தனர். 

அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாரின் உத்தரவை மீறி  தர்கா நகரை நோக்கி பயணித்த லொறியை பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர். 

பின்னர் தர்கா நகரில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  குறித்த லொறியைப் பின் தொடர்ந்த பொலிஸாரால் அதனைச்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

சோதனை செய்த போது  அதற்குள் இரண்டு எருமை மாடுகள் கட்டப்பட்டிருந்ததாகவும் லொறியை திறக்கும் போது வாகனத்தில் இருந்த சில எருமை மாடுகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14