உரிமம் இன்றி வைத்திருந்த போர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் இரத்தினபுரி விஷேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி கஹவத்த முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே இவர்கள் கைதாகினர்.
இவர்களிடமிருந்து உரிமம் இன்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 16 போர் துப்பாக்கி, 19 தோட்டாக்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 16 போர் துப்பாக்கி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 71 வயதுடையதுடைய நபர் ஒருவரும் 41 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM