தம்பலகாமத்தில் கால் நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல் 

Published By: Vishnu

05 Dec, 2023 | 01:16 PM
image

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் (04)  இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி,மேலதிக அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன்(காணி), வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் ,கால் நடை வைத்திய அதிகாரி என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கால் நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் தங்களது கோரிக்கைகளை கால் நடை வளர்ப்பாளர்கள் மாவட்ட செயலாளரிடம் முன்வைத்தனர். இதன் போது தம்பலகாமம் பகுதியில் 03.12.2023 ந் திகதி அன்று முதலை தாக்குதளுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மாவட்ட செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டன. 

இதில் தம்பலகாமம் பகுதியை சேர்ந்த பண்ணையாளர்களின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00