இடம்பெயர்ந்நதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யோசனை முன்வைப்பு

19 Nov, 2015 | 11:01 AM
image

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு மற்றும் அவர்களது ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கான யோசனைகளை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், 
யுத்தகாலம் வட கிழக்கில் இடம்பெயர்ந்த  மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 
இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்தார்.
இக் குழுவிற்கு எமது யோசனைகளை முன்வைத்துள்ளதோடு அதனை அமைச்சரவை  அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51