இரண்டு யானைகளை கொன்ற குற்றச்சாட்டில் பொலிஸில் சரணடைந்த தம்பதியரில் கணவனுக்கு விளக்கமறியல்!

Published By: Digital Desk 3

05 Dec, 2023 | 11:11 AM
image

தெவநுவரவில்  தனியார் காணி ஒன்றில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில்  இரண்டு  காட்டு யானைகளைக்  கொன்ற குற்றச்சாட்டுக்குள்ளான நிலையில்,  கருவலகஸ்வெவ பொலிஸில் சரணடைந்த  ஒருவரை  எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிவான் நேற்று (04)  உத்தரவிட்டார். 

அவரது மனைவியை  இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்பட்டுள்ளது.   

கருவலகஸ்வெவ தப்போவ தெவநுவர பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய முதியன்சேலாகே குமாரசிங்க ஜயசூரிய என்ற 53 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.

சந்தேக நபரின் மனைவியை அவரது  இரண்டு சிறு பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு இரண்டு இலட்சம் ரூபா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும்...

2025-01-25 17:23:37
news-image

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத்...

2025-01-25 19:08:44
news-image

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து...

2025-01-25 19:07:42
news-image

ஊழல், மோசடி விசாரணை கோப்புக்கள் மீளத்...

2025-01-25 17:35:45
news-image

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள்...

2025-01-25 17:29:59
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்...

2025-01-25 21:57:28
news-image

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை...

2025-01-25 17:16:14
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு செல்லப்பிராணிகளை குறைகூறுவது வெட்கக்கேடான...

2025-01-25 19:05:39
news-image

மோசடியாளர்களை கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கல்...

2025-01-25 17:11:05
news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59