- முகப்பு
- Paid
- குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய தென்னக்கோன்…! அவருக்கு ஆதரவாக செயற்படும் கரங்கள் யாருடையவை ?
குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய தென்னக்கோன்…! அவருக்கு ஆதரவாக செயற்படும் கரங்கள் யாருடையவை ?
Published By: Vishnu
04 Dec, 2023 | 10:03 PM

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது பல விமர்சனங்களும்குற்றச்சாட்டுகளும் உள்ளன. மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி.பொலிஸ்மா அதிபராக விளங்கியவர் இவர். இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், குண்டுத்தாக்குதல்கள் குறித்த தகவல்கள் கிடைத்தும் இவர் தனது கடமைகளை முன்னெடுக்கவில்லையென்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதே வேளை கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும்காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கலவரங்களை தடுக்க தவறியமைக்கு அவர் 14 நாட்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைகளில் சந்தேக நபராக தென்னக்கோனை பெயரிடுமாறு சட்டமா அதிபர் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு அறிவித்திருந்தமை முக்கிய விடயம். இதையனைத்தையும் தாண்டி அவர் இன்று பதில் பொலிஸ்மா அதிபர் என்ற அதிகாரத்தில் இருக்கின்றார் என்றால் இவருக்கு பின்னணியில் அரசியல் இல்லாமலா இருக்கும்?
-
சிறப்புக் கட்டுரை
சீன அமைச்சரின் வருகையும் சுதந்திர வர்த்தக...
20 May, 2025 | 07:20 PM
-
சிறப்புக் கட்டுரை
அநுரவுக்கு 'செக்' வைக்க மஹிந்த -...
18 May, 2025 | 09:19 PM
-
சிறப்புக் கட்டுரை
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் ...
17 May, 2025 | 08:47 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி எதிரணியினரோடு பயணம்…!...
17 May, 2025 | 06:24 PM
-
சிறப்புக் கட்டுரை
இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
16 May, 2025 | 06:47 PM
-
சிறப்புக் கட்டுரை
ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
12 May, 2025 | 04:50 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

சீன அமைச்சரின் வருகையும் சுதந்திர வர்த்தக...
2025-05-20 19:20:45

அநுரவுக்கு 'செக்' வைக்க மஹிந்த -...
2025-05-18 21:19:25

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் ...
2025-05-17 20:47:38

உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி எதிரணியினரோடு பயணம்…!...
2025-05-17 18:24:42

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
2025-05-16 18:47:23

ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
2025-05-12 16:50:33

மீண்டெழுமா யானை சின்னம் ?
2025-05-12 15:33:53

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத...
2025-05-12 15:35:34

நான் தலையிடுவேன்: ரணில்
2025-05-03 15:23:17

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப்...
2025-05-01 11:02:04

தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியை களமிறக்கியது ஏன்?
2025-04-27 12:41:27

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM