சென்னை கடும் புயலில் சிக்குண்டுள்ள சூழ்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சன சென்னை நிலைமை குறித்து தனது கவலையை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எனது இரண்டாவது தாயகம் சென்னையிலிருந்து வெளியாகும் சில கவலையளிக்கும் வீடியோக்களை பார்த்தேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அன்பையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றேன்.
உறுதியுடன் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என தீக்சன பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM