மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு ; கலேவெலயில் சம்பவம்

04 Dec, 2023 | 11:54 AM
image

கலேவெல பிரதேசத்தில் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புலாகல பிரதேசத்தைச்  சேர்ந்த எம் . ஏ . சோமதிலக என்ற 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் தனது குடும்பத்தினருடன் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் தொலைதூரம் நோக்கி தூக்கி வீசப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்டவர் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

கொட்டியாக்கலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீதி பொதுமக்கள்...

2025-03-26 16:38:45
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11