15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கிவைப்பு

02 Dec, 2023 | 09:31 AM
image

யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  நேற்று வெள்ளிக்கிழமை (01) பாஷையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களின் நலன்களுக்காக வடமாகாணத்தில் வணிக மற்றும் ஸ்திரமான மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக விஞ்ஞானபூர்வமான வழிகளைப் பயன்படுத்துவதற்கான கலந்துரையாடல்களிலும் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.

இதன்போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்திய தூதரக உயர் அதிகாரிகள் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19