பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து கொழும்பில் நடைபவனி முன்னெடுப்பு

30 Nov, 2023 | 06:11 PM
image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரையிலான காலப்பகுதியில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் வேலைத்திட்டமொன்றை ஐ.நாவும் இலங்கை அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்துள்ளது. 

இந்த வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக "பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர இப்போதே செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளில் இன்று (30) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிலிருந்து சுதந்திர சதுக்கம் வரை நடைபவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ச், பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ரோஹினி கவிரத்ன ஆகியோருடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25