கம்பளையில் சட்டவிரோத பீடி விற்பனை நிலையத்திலிருந்து 6 இலட்சம் ரூபா பெறுமதியான பீடிகள் கைப்பற்றல்

30 Nov, 2023 | 05:34 PM
image

இரகசியமான முறையில் பிரபல பீடி கம்பனி ஒன்றின் பெயரிலான லேபலுடன் கூடிய பாரிய அளவில் பீடிகளை தயாரித்து விற்பனை செய்துவந்த நிலையம் ஒன்றினை கம்பளை கலால் திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (30) பகல் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பீடிகளை கைப்பற்றியுள்ளதுடன் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

கம்பளை கம்பளவத்தை பிரதேசத்தில் இயங்கிவந்த மேற்படி சட்ட விரோத பீடி கம்பனியின் பிரதான பங்குத்தாரர் மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்தவரெனவும் இவர்களால் தயாரிக்கப்பட்ட பீடிகள் நாட்டில் பல பாகங்களுக்கும் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள கலால் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23