'யாழில் மலையகத்தை உணர்வோம்' : முதல் நாள் நிகழ்வுகள்

30 Nov, 2023 | 01:37 PM
image

(எம்.நியூட்டன்)

லையகம் 200ஐ முன்னிட்டு 'யாழில் மலையகத்தை உணர்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் வாழ்வு, சவால்கள், அடைவுகள் மற்றும் நிலைமை என்பவற்றை பிரதிபலிக்கும் நடமாடும் அருங்காட்சியகம், கண்காட்சி, கலை நிகழ்வுகள், ஆவண திரையிடல், அரசியல், புலமை பகிர்வு மற்றும் ஆற்றுகை நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றன. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் வருகை தந்திருந்தார். 

மேலும், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம், முன்னாள் அரசாங்க அதிபர் வேதநாயகன், தந்தை செல்வா அரங்க உறுப்பினர்களோடு பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இன்று தொடங்கி எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான நான்கு நாட்கள் இடம்பெறும் இந்நிகழ்வில் வடக்கு வாழ் மக்கள் கலந்துகொள்ள கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் யாழ். சிவில் சமூக நிறுவனங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17