ஜெருசலேத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
70 வயது நபரும் 24 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளனர்
ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஜெரூசலேத்தின் புறநகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
நான் வீட்டிலிருந்தேன் துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல் கிடைத்ததும் நான் அந்த இடத்திற்கு சென்றபோது பலர் காயங்களுடன் மற்றும் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்தேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM