இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றல்

Published By: Vishnu

30 Nov, 2023 | 11:42 AM
image

இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது  சுமார் 21,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 26 ஆம் திகதி வரை  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20,576 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  கடற்படை குறிப்பிடுகிறது.

இதன்போது 715 கிலோகிராம் 509 கிராம் ஹெரோயின்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் பெறுமதி 17,887 மில்லியன் ரூபாவாகும்.

மேலும், 3641 கிலோ 15 கிராம் கேரள கஞ்சாவும் 50 கிலோ 288 கிராம் உள்ளூர் கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதைப்பொருளின் பெறுமதி 1,456 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளது. 10 கிலோ கிராம் 755 கிராம் ஐஸ் போதைப்பொருள்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 95 மில்லியன் ரூபா என்றும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாகண்டலில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது...

2025-02-16 17:29:04
news-image

இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு...

2025-02-16 16:51:10
news-image

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி...

2025-02-16 17:03:00
news-image

ஐ.தே கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து...

2025-02-16 16:08:26
news-image

அஹுங்கல்லவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர்...

2025-02-16 16:52:43
news-image

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில்...

2025-02-16 16:38:47
news-image

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழுக்கு விஜயம்

2025-02-16 16:40:07
news-image

விஜயகுமாரணதுங்கவின் 37 ஆவது சிரார்த்த தினம்

2025-02-16 16:25:55
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

2025-02-16 16:26:56
news-image

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள்...

2025-02-16 15:51:07
news-image

விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே...

2025-02-16 15:32:21
news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48