மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

Published By: Vishnu

30 Nov, 2023 | 11:47 AM
image

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான கே காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் சகிதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

புதன்கிழமை (29) விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைதத்pய கலாநிதி எட்வேட் புஸ்பகாந்தன் மற்றும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் கொண்ட வைத்திய குழுவினருடன் ஒருசில மணி நேரம் வைத்தியசாலையின் தேவைகள் குறித்து உரையாடினர்.

இந்த உரையாடலில் முக்கியமாக வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவது சம்பந்தமாகவும்

வைத்தியசாலைக்கு தேவையான சீரி ஸ்கேனரைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14