முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து விற்­பனை செய்த கடற்­ப­டைச் சிப்­பாய் கைது

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 09:59 AM
image

(எம்.நியூட்டன்)

தென்­னி­லங்­கை­யில் திரு­டப்­பட்ட முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து கிளி­நொச்சி­யில் விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் கடற்­ப­டைச் சிப்­பாய் ஒரு­வர் யாழ்.மாவட்ட விசேட குற்றத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

முச்­சக்­கரவண்டி ஒன்­றின் ஆவ­ணங்­கள் யாழ்.மாவட்ட போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளத்­தில் சமர்ப்பிக்கப்பட்­டி­ருந்த நிலை­யில், அவை போலி­யா­னவை என்று இரு சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த பிரதானமான கடற்படை சிப்பாயை யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37