அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொலை செய்ய முயற்சி - இந்திய அரசாங்க அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Published By: Rajeeban

30 Nov, 2023 | 08:00 AM
image

இந்திய அரசாங்க அதிகாரியொருவர் அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என இந்திய அதிகாரியொருவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புபட்டிருந்தார் என நிகில்குப்தா என்ற 52 வயது நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

நிகில்குப்தா நியுயோர்க்கில் சீக்கியர் ஒருவரைகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரகசிய முயற்சிகளிற்கு உதவினார் இந்திய புலனாய்வு பிரிவிற்கும் இந்திய பாதுகாப்புதரப்பை சேர்ந்தவருக்கும் உதவினார் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55