கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஒருவரின் பெற்றோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் மகள் கொடவில பிரதேசத்தில் உள்ள கலால் திணைக்களத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது இதுவரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 20 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றில் வெலிகம பொலிஸ் பிரிவில் 14 வழக்குகளும் மாத்தறை பொலிஸ் பிரிவில் 3 வழக்குகளும் கொடவில பொலிஸ் பிரிவில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM