கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணின் பெற்றோர் போதைப்பொருள் கடத்தலில் கைது

29 Nov, 2023 | 05:28 PM
image

கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஒருவரின் பெற்றோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மகள் கொடவில பிரதேசத்தில் உள்ள கலால் திணைக்களத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மீது இதுவரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 20 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவற்றில் வெலிகம பொலிஸ் பிரிவில் 14 வழக்குகளும் மாத்தறை பொலிஸ் பிரிவில் 3 வழக்குகளும் கொடவில பொலிஸ் பிரிவில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35