இலங்கை செவிபுலனற்றோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேரிடம் 104 இலட்சம் ரூபா மோசடி!

Published By: Digital Desk 3

29 Nov, 2023 | 01:22 PM
image

இலங்கை செவிபுலனற்றோர்  மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேரிடம் 104 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேக நபர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நேற்று செவ்வாய்க்கிழமை செயலாளர் அனில் ஜயவர்தன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள்  முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இலங்கை செவிபுலனற்றோர்  சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேர் ஒரு கோடியே நானூற்று முப்பத்தி இரண்டாயிரத்து நூற்று பதினைந்து ரூபாவை   தனியார் நிறுவனம் ஒன்றில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இருப்பினும் இதற்கான வட்டித்  தொகையையோ அல்லது வைப்பிலிடப்பட்ட  பணத்தையோ குறித்த நிறுவனம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49