திகவெரடிய - மஹாநான்னேரிய பிரதேசத்தில் நோயாளி ஒருவருக்கு சாந்தி பூஜை நடத்த வந்தவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று (26) உயிரிழந்துள்ளதாக மஹாநான்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரம்போடகல்ல - கனேகொட பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவராவார்.
இவர் நேற்று தனது இளைய சகோதரனுடன் கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் உள்ள நோயாளி ஒருவருக்கு சாந்தி பூஜை நடத்துவதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் பூஜை நடத்திக்கொண்டிருந்தவர் திடீர் சுகயீனமுற்றதில் மஹாநான்னேரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாநான்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM