களுத்துறை - கட்டுகுறுந்தை பகுதியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பில் படகை செலுத்திய படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் விபத்தில் காயமடைந்து, நுகேகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கடந்த 20 ஆம் திகதி களுத்துறை - கட்டுக்குறுந்தை கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM