கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்த முயன்ற சந்தேக நபர் ஒருவரை சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடமிருந்து 400 கிராம் எடையுடை 32 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM