நீரழிவு (Diabetes) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நீரழிவு நோய் பிரச்சனை வந்துவிட்டால், பின்பு எந்த ஒரு உணவையும் விரும்பி, நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் சில வகையான உணவில் சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்திருக்கும் என்பதால், உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல வகையான பழங்களை சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.
சாப்பிட வேண்டிய பழங்கள்:
1. ஆப்பிள் 2. கொய்யா 3. ஆரஞ்சு 4. பப்பாளி 5. முலாம் பழம் 6. நாவல்பழம் 7. நெல்லிக்காய் 8. பேரிக்காய்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்:
1. மாம்பழம் 2. பலாப்பழம் 3. வாழைப்பழம் 4. சப்போட்டா 5. திராட்சை 6. அன்னாசிப்பழம் 7. பேரீச்சம்பழம்.
அத்துடன், சாப்பிட வேண்டிய பழங்களை பழமாகவே சாப்பிட வேண்டும் என்றும் ஜூஸ் செய்து சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM