கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் : 5 பேர் கைது !

Published By: Digital Desk 3

24 Nov, 2023 | 04:07 PM
image

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக சிலர் இன்று வெள்ளிக்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்த நிலையில், அவர்களில் 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்தக்கோரியே ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09