நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
அதன்படி, ரயில் சேவை பதுளை வரை தொடரும் என இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் மண் மேடுகள் சரிந்து விழுந்தமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை போக்குவரத்து தடைபட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, நேற்று 22 ஆம் திகதி வரை பதுளைக்கான அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படுவதாக ரயில் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரயில் மார்க்கம் சீர் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM