கணேமுல்ல சஞ்சீவ விவகாரம் :  வெல்லம்பிட்டி மொஹமட் ரின்சாப் தொடர்பில் வெளியான தகவல்கள்!

Published By: Vishnu

24 Nov, 2023 | 11:16 AM
image

கணேமுல்ல சஞ்சீவ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட  ஒன்பது கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கணேமுல்ல சஞ்சீவவுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும்  நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  

சேனாதீர கருணாவதி  என்ற பெண்ணின்  கடவுச் சீட்டின் இரண்டாவது பக்கம் நீக்கப்பட்டு, சேனாதீர கருணாரத்ன என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பக்கம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. 

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரின்சாப் என்பவர் தனது வீட்டில் உள்ள கணினிகளைப் பயன்படுத்தி இந்த கடவுச் சீட்டின் இரண்டாவது  தயாரித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04