கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவுகூர்தலும் துஆப்  பிரார்த்தனையும் 

23 Nov, 2023 | 05:08 PM
image

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்தில் உயிர்நீத்த எட்டு பேருக்கான இரண்டு வருட நினைவுகூருதலும் துஆப் பிரார்த்தனையும் இன்று (23) காலை 8 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு, அதில் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.

அத்தோடு, இதில் பலர் கலந்துகொண்டு துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, பாலத்தினை நிர்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதம் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை தங்களுக்கு அறியத்தந்துள்ளதாகவும் தெளிவுபடுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31