சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டமை தொடர்பிலேயே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாக குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு சம்பவம் நடந்திருக்க கூடாது என்றும் அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM