மலையகப் பாதுகாப்பு ஒன்றியத்தை ஸ்தாபிக்க அனுமதி - சபாநாயகர்

22 Nov, 2023 | 04:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், 'மலையக பாதுகாப்பு' மற்றும் 'மனிதஉரிமைகள்'  உட்பட மூன்று ஒன்றியங்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இன்று புதன்கிழமை (22)  சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கீழ்வரும் விடயங்களுக்காக மூன்று பாராளுமன்ற ஒன்றியங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை உருவாக்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார மற்றும் முறையாக 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைய 'மலையகப் பாதுகாப்பு' மற்றும் 'மனித உரிமைகள்' தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியங்கள் இரண்டை ஆரம்பிப்பதற்கும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர்  சபைக்கு அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04