மன்னாரில் அமரர் பத்மநாபாவின் 72வது பிறந்த தினம் அனுஷ்டிப்பு

22 Nov, 2023 | 10:53 AM
image

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 72வது பிறந்த தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது.

இந்நிலையில், அன்றைய தினம் மாலை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின்   பிறந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் 65 பேருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31