தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க பொலிஸில் வாக்குமூலம்!

Published By: Digital Desk 3

21 Nov, 2023 | 02:25 PM
image

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்தில் உள்ள விளையாட்டுத் தவறுகளை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்குச் சென்று வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்கவை இன்றையதினம் காலை குறித்த  பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் பிரமோதய விக்கிரமசிங்க வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பிலே வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் பாரிய வீழ்ச்சிக்கு பின்னணியில் சதி இருப்பதாக பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ;...

2023-11-30 11:49:48
news-image

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக...

2023-11-30 11:48:43
news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

2023-11-30 12:15:34
news-image

மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே!...

2023-11-30 11:52:44
news-image

கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல் ;...

2023-11-30 12:03:34
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாய்க்கு பயணமானார்

2023-11-30 12:16:07
news-image

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான இந்தியா...

2023-11-30 11:57:48
news-image

தேசபந்துதென்னக்கோன் நியமனம் - உயிர்த்த ஞாயிறு...

2023-11-30 11:20:31
news-image

களனி கங்கையில் வீழ்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்...

2023-11-30 11:19:30