கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் பயணித்த தம்பதியினர் தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீதுவை அம்பலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்பதியினர் இருவரும் தடுகம விமானப்படை முகாமிற்கு அருகில் பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவர் மேலதிக சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM