பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

Published By: Digital Desk 3

21 Nov, 2023 | 12:52 PM
image

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும்  இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீதுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த பரதம் கற்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். 

குறித்த போராட்டத்தில் உருத்திர சேனை மற்றும் சிவசேனையை சேர்ந்தோரும் பங்கேற்று இருந்தனர். 

தமிழர்களுடைய பாரம்பரிய கலைகளை இழிவுபடுத்துபவர்கள், தமிழரின் வழிபாட்டு முறை, வாழ்வியல், கலை, கலாச்சாரத்தினை கொச்சைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் கோரினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:05:13
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே!...

2023-11-30 11:52:44
news-image

கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல் ;...

2023-11-30 12:03:34
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாய்க்கு பயணமானார்

2023-11-30 11:51:48
news-image

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான இந்தியா...

2023-11-30 11:57:48
news-image

தேசபந்துதென்னக்கோன் நியமனம் - உயிர்த்த ஞாயிறு...

2023-11-30 11:20:31
news-image

களனி கங்கையில் வீழ்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்...

2023-11-30 11:19:30
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்...

2023-11-30 11:47:46
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து திறைசேரிக்கு...

2023-11-30 11:12:34
news-image

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் :...

2023-11-30 11:49:14
news-image

மண்மேடு சரிந்த வீழ்ந்து எல்ல -...

2023-11-30 10:50:53