செயற்கை நுண்ணறிவும் அழுக்கு படிந்த மனித மனமும்
20 Nov, 2023 | 04:59 PM

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதன் கற்பனைக்கு எட்டமுடியாத உயரங்களை எல்லாம் தொட்டு விடுகின்றான். எப்போதோ இப்படியெல்லாம் உலகில் நடக்குமா என நாம் நினைத்து வியந்த விடயங்கள் எல்லாம் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. கையில் ஒரு கணினியும் கைப்பேசியும் இருந்தாலே போதும் உலகையே கைகளுக்குள் அடக்கி விடலாம் என்ற நிலைதான் இன்று. ஆனால் இந்த நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவு பல பாதகங்களை உலகில் ஏற்படுத்தி விடுகின்றது. புதிய புதிய செயலிகள் கண்டுப்பிடிக்கப்படுகின்றன. அவற்றிலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் மனிதனது தேவைகளுக்கு உறுதுணையாக இருந்தாலும் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்களையும் உபத்திரவங்களையும் கொடுக்கதான் செய்கின்றது.
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...
06 Dec, 2023 | 06:31 PM
-
சிறப்புக் கட்டுரை
மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்
06 Dec, 2023 | 05:28 PM
-
சிறப்புக் கட்டுரை
குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...
04 Dec, 2023 | 10:03 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...
03 Dec, 2023 | 01:39 PM
-
சிறப்புக் கட்டுரை
நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...
01 Dec, 2023 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
29 Nov, 2023 | 01:13 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...
2023-12-06 14:24:15

தாங்க முடியாத பெருஞ்சுமை
2023-12-05 20:17:16

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...
2023-12-04 22:09:45

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...
2023-12-04 13:35:03

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...
2023-12-04 11:34:43

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...
2023-12-04 11:52:54

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜயத்தின் உள்நோக்கம்
2023-12-03 18:45:09

திருடர்களின் சொர்க்கமா?
2023-12-03 18:40:10

இந்தியாவுக்கான சவால்
2023-12-03 18:38:49

பேச்சு சுதந்திரம் : அமெரிக்காவில் பலஸ்தீன...
2023-12-03 18:37:03

பொருளாதார மைய யுகம்
2023-12-03 18:34:40

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM