இந்தியாவில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து ; 40 படகுகள் எரிந்து நாசம்

Published By: Digital Desk 3

20 Nov, 2023 | 03:41 PM
image

இந்தியாவில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில், 40 மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

படகுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்பட வில்லை. எனினும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு தீயை அணைத்துள்ளனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விாசரணை நடைபெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02
news-image

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல்...

2023-12-05 15:38:48
news-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு...

2023-12-05 14:46:47
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின்...

2023-12-05 12:59:21
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய கடுமையான...

2023-12-05 11:09:24
news-image

சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அள்ளிச்சென்ற வெள்ளம்

2023-12-04 17:31:57
news-image

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றது - இன்று...

2023-12-04 17:07:16
news-image

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய மெராபி எரிமலை...

2023-12-04 14:38:45
news-image

சென்னை | கனமழை -வேளச்சேரி அருகே...

2023-12-04 12:38:26
news-image

செங்கடல் பகுதியில் இஸ்ரேல் அமெரிக்க கப்பல்கள்...

2023-12-04 11:31:46