மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் சூர சம்ஹார நிகழ்வு நேற்று (18) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன்போது மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பின்னர் முருகப் பெருமான் உள்வீதியூடாக வலம் வந்து பின்னர் வெளிவீதியுலா வந்து சூரனுடன் போர் புரிந்த காட்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது.
இந்த உற்சவத்தினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM