நுவரெலியாவில் “மலையகம் 200” உலக முத்தமிழ் மகாநாட்டின் பட்டமளிப்பு விழா : எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் கெளரவிப்பு

18 Nov, 2023 | 05:50 PM
image

அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம், உலக முத்தமிழ் கூட்டமைப்பு, இலண்டன் க்ளோபல் ஆர்ட்ஸ் அகடமி ஆகியன இணைந்து நுவரெலியா இறம்பொடை சௌமியமூர்த்தி தொண்டமான் கலாசார மண்டபத்தில் “மலையகம் 200” உலக முத்தமிழ் மகாநாட்டின் பட்டமளிப்பு விழாவினை நடத்தியது. 

இதன்போது எழுத்தாளர் கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் “மதிப்புறு முனைவர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் தாழை இரா.உதயநேசன், உலக முத்தமிழ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன், இங்கிலாந்து க்ளோபல் ஆர்ட்ஸ் அகடமியின் நிறுவனர் பிரதீஸ்குமார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், உ.கலையரசி (அமெரிக்க பல்கலைக்கழகம்), தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி இணை பேராசிரியை முனைவர் சி.அமுதா, முனைவர் மோ.பாட்டழகன் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அச்சு ஊடக கல்வி நிலையத்தின்...

2023-12-01 12:05:59
news-image

மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கான...

2023-12-01 07:36:02
news-image

43 ஆவது தேசிய இளைஞர் விருது...

2023-11-30 15:41:31
news-image

'யாழில் மலையகத்தை உணர்வோம்' : முதல்...

2023-11-30 13:37:28
news-image

59ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் திருமறைக்...

2023-11-30 13:48:41
news-image

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில்...

2023-11-30 12:19:31
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2023-11-30 11:52:12
news-image

'மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்' :...

2023-11-30 11:23:08
news-image

மலையகம் 200 : "யாழில் மலையகத்தை...

2023-11-30 10:38:00
news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58