அடி பணியும் அதர்மக்காரர்களை மன்னித்து ஆட்கொள்ளும் தர்ம தத்துவம் 'சூர சம்ஹாரம்'!

18 Nov, 2023 | 04:34 PM
image

முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்வை அடியொற்றி வழிபடப்படும் கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று (18) மாலை சூர சம்ஹார நிகழ்வு இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள ஆலயங்களில் குறிப்பாக, முருகன் ஆலயங்களில் நடைபெறுகிறது. 

இலங்கையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், செல்வச் சந்நிதி என பல ஆலயங்களிலும், இந்தியாவில் விசேடமாக திருச்செந்தூரில் சூர சம்ஹாரத்தை காண முடியும். 

சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. 

உண்மையில், தன்னிடம் சரணடைந்த அசுரனை மன்னித்து ஆட்கொண்ட கடவுளர்களிலேயே மிக விசேடமான முருகப் பெருமான் வெளிப்படுத்தும் தர்ம தத்துவத்தையே இந்த சூர சம்ஹாரம் நமக்கு உணர்த்துகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருநீறு பூசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!

2023-11-29 12:42:00
news-image

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமை  

2023-11-22 21:21:02
news-image

அடி பணியும் அதர்மக்காரர்களை மன்னித்து ஆட்கொள்ளும்...

2023-11-18 16:34:58
news-image

"சஷ்டியை நோக்க சரவண பவனார்...!" :...

2023-11-18 13:08:18
news-image

கந்த சஷ்டி வரலாறு....!

2023-11-14 09:25:26
news-image

சகல செளபாக்கியங்களையும் நல்கும் கந்த சஷ்டி...

2023-11-13 17:49:04
news-image

இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள்!

2023-11-08 12:41:53
news-image

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ வழிகாட்டும்...

2023-11-09 17:17:21
news-image

தருமையாதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ...

2023-11-05 18:39:09
news-image

'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன...

2023-11-03 14:07:05
news-image

யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்? 

2023-11-02 13:11:36
news-image

இறந்தவர்கள் விண்ணகத்தில் நுழைய வழிகாட்டும் மரித்த...

2023-11-02 12:12:21